கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தங்களுக்கு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தனர். இந்த ராஜினாமா குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் தரும் வரை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் ஆளுநர் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இன்று நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படும் என் தெரிகிறது.
இது குறித்து முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான சித்தராமையா கூறுகையில், ‘ தமிழ்நாடு அரசை போல அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த தகுதி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.’ என தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…