கர்நாடகாவில் சமூக பரவலா.? அமைச்சர் ஜே.சி.மதுசாமி விளக்கம்.!

Published by
கெளதம்

கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி நேற்று கொரோனா வைரஸை சமூகம் பரவல் குறித்து அச்சம் தெரிவித்ததோடு நிலைமை கைகூடவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால்,அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,317 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 401 அதிகரித்துள்ளது. மேலும் 680 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 10,527 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எட்டு நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று துமகுரு மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் மதுசாமி தெரிவித்தார். கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுகிறது என்று நாங்கள் கவலைப்படுவதாக கூறினார். அதை கட்டுப்படுத்துவது மாவட்ட அதிகாரிகளுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளோம். நோய்த்தொற்று காரணமாக துமகுரு மாவட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், மருத்துவக் கல்வி அமைச்சர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கொரோனா வைரஸை சமூக பரவலை குறித்து மறுத்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

15 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago