மத்திய பிரதேச முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர்.
பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரின் சடலங்கள் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் கூர்மையான ஆயுதங்களால் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோர்பாவின் எஸ்.பி. அபிஷேக் மீனா கூறுகையில், ஹரிஷ் கன்வார், சுமித்ரா கன்வார் மற்றும் ஆஷி கன்வார் ஆகியோரின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது என தெரிவித்தார். இந்த சம்பவத்தைக் கேட்ட பின்னர், காங்கிரஸ் அமைச்சர் ஜெய் சிங் அகர்வால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…