முன்னாள் துணை முதல்வரின் மகன், மருமகள், பேத்தி கொலை..!

Published by
murugan

மத்திய பிரதேச முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர்  அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர்.

பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரின் சடலங்கள் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் கூர்மையான ஆயுதங்களால் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோர்பாவின் எஸ்.பி. அபிஷேக் மீனா கூறுகையில், ஹரிஷ் கன்வார், சுமித்ரா கன்வார் மற்றும் ஆஷி கன்வார் ஆகியோரின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது என தெரிவித்தார். இந்த சம்பவத்தைக் கேட்ட பின்னர், காங்கிரஸ் அமைச்சர் ஜெய் சிங் அகர்வால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.

Published by
murugan

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago