புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2,000 பேருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ள சோனு சூட்.
கொரோனா காலத்தில் வேலை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதற்கு உதவிய நடிகர் சோனு சூட் தற்பொழுது 20,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் தாயகம் திரும்ப உதவிய இவர், சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கும் கூட உடனடியாக உதவிக்கரம் நீட்டும் நல்லுள்ளம் கொண்டவர்.
இந்நிலையில் தற்போது ’பிரவாசி ரோஜ்கர் எனும் வேலைவாய்ப்பு போர்ட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன்மூலம் நொய்டாவில் கார்மெண்ட் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், நொய்டாவில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ள இருபதாயிரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வசதி வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். NAEC தலைவர் ஸ்ரீ லலித் ஆதரவுடன் இந்த உன்னத பணியை சிறப்பாக செய்ய இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…