கேரளாவில் இந்த வருடத்திற்கான தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தற்பொழுது வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் புவி அறிவியல் மையம் சார்பில் வெளியான அறிக்கையில் இந்த வருடத்திற்கான பருவமழை சாதாரண அளவில் தான் இருக்கும் எனவும் நீண்டகால சராசரியில் 100 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாகவும், இதன் நீண்டகால அறிவிப்பை தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதாவது நீண்டகால சராசரியில் 102 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை வடமேற்கு மழையளவு இந்தியாவில் 107% ஆகவும், மத்திய இந்தியாவில் 103% ஆகவும், தெற்கு இந்தியாவில் 102% ஆகவும், வடகிழக்கு இந்தியாவில் 96% சதவீதமாகும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் 2020 ஆம் ஆண்டு இயல்பைவிட 102 சதவீதம் அதிகரித்து பதிவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…