வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை ஒத்திவைப்பு.
மக்களவையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடும் அமளி காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவை மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இந்நிலையில், மக்களவையிலும் இது தொடர்பாக விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…