சிங்கப்பூர் – இந்தியா இடையே ஜூன் 9 முதல் சிறப்பு விமானம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, 4 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததால் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் உள்நாட்டு விமான சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டில் கொரோனா மற்றும் ஊரடங்கால் தவித்து வரும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூல அழைத்து வரப்பட்டு வருகிறது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago