சிங்கப்பூர் – இந்தியா இடையே ஜூன் 9 முதல் சிறப்பு விமானம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதனிடையே கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, 4 ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததால் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் உள்நாட்டு விமான சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளிநாட்டில் கொரோனா மற்றும் ஊரடங்கால் தவித்து வரும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூல அழைத்து வரப்பட்டு வருகிறது. இதற்காக ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு ஜூன் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 20 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

25 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

46 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

60 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago