தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

Published by
Ragi

தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அத்து மீறி நுழைந்த தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் . அதில் 94 இந்திய படகுகளை ஊர் நீதிமன்றமும் ,37 படகுகளை மன்னார் நீதிமன்றமும் காவலில் வைக்க உத்தரவிட்டனர் . அதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சிறைப்பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது . அதில் சேதராமில்லாமல் இருந்த 10 படகுகளை மட்டுமே இந்திய மீனவர்கள் கொண்டு சென்றனர் . மற்ற படகுகள் அனைத்தும் பழுதடைந்து சேதாரமுடன் காணப்பட்டது

அதில் மீதமுள்ள 121 விசைப்படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் கடலில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது . இந்த புகாருக்கான வழக்கு விசாரணைக்கு வந்த போது இலங்கை கடற்படையினரின் காவலில் உள்ள 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .  இது தமிழக மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனுடன் அவர்கள் அழிக்கும் படகுகளுக்கான நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

21 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

4 hours ago