நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில், இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறுகிறது.
காலியாக உள்ள இந்திய பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வாகிய யுபிஎஸ்சி தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகிறது. மே மாதம் 31 ஆம் தேதி நடத்தப்படவிருந்த இந்த தேர்வு, கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட தற்பொழுது தான் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதக்கூடிய இந்த தேர்வு சென்னை மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
சென்னையில் மட்டும் 62 மையங்களில் நடைபெறக்கூடிய இந்தத் தேர்வு அனைத்து இடங்களிலும் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. மதியம் 2.20 க்கு அடுத்த தேர்வு நடைபெறும். இந்தத் தேர்விலும் அடையாள அட்டை, தேர்வு நுழைவு சீட்டு மற்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றவும் தேர்வுக்கு வருபவர்கள் முக கவசம் அணிந்து இருப்பதோடு கிருமிநாசினி தாங்களாகவே கொண்டுவரவேண்டும் எனவும் யு.பி.எஸ்.சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…