வகுப்பறையில் மாணவியை கடித்த பாம்பு…! ஆசிரியையின் அலட்சியத்தால் மாணவி உயிரிழப்பு..!

Published by
murugan

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேஹலா என்ற மாணவி 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று ஷேஹலாவை கடித்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடன் கூறியுள்ளனர். ஆனால் ஆசிரியை ஷேஹலா பெற்றோர் அழைத்துச் செல்வார்கள் என கூறி பாடத்தைத் தொடர்ந்து நடத்தியதாக தெரிகிறது. இதனால் ஷேஹலா ஒரு மணி நேரம் தாமதமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பாம்பு கடித்ததில் விஷம் உடல் முழுவதும் பரவியதால் பரிதாபமாக ஷேஹலா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள அரசு விசாரணை நடத்தவும் , சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

17 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

54 minutes ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago