அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” ஏவுகணை சோதனை வெற்றி.!

அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” ஏவுகணையின் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.
இந்திய பாதுகாப்புத் துறையில் அதிகமான ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
அந்த வகையில், இன்று மற்றொரு சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ஒடிசாவின் பாலசூரிலிருந்து அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது இந்தியா. ஷவுர்யா ஏவுகணை கடந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் நவீனமயமாக்கப்பட்டது. இது 800 கி.மீ வேகத்தில் இலக்குகளை தாக்க கூடியது. தற்போதுள்ள ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இது லேசான ஏவுகணை மற்றும் ஏவவும் எளிதானது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025