அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” ஏவுகணையின் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.
இந்திய பாதுகாப்புத் துறையில் அதிகமான ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
அந்த வகையில், இன்று மற்றொரு சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ஒடிசாவின் பாலசூரிலிருந்து அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது இந்தியா. ஷவுர்யா ஏவுகணை கடந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் நவீனமயமாக்கப்பட்டது. இது 800 கி.மீ வேகத்தில் இலக்குகளை தாக்க கூடியது. தற்போதுள்ள ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இது லேசான ஏவுகணை மற்றும் ஏவவும் எளிதானது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…