அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” ஏவுகணையின் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா.
இந்திய பாதுகாப்புத் துறையில் அதிகமான ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
அந்த வகையில், இன்று மற்றொரு சோதனை வெற்றிகரமாக முடிந்தது. ஒடிசாவின் பாலசூரிலிருந்து அணுசக்தி திறன் கொண்ட “ஷவுர்யா” என்ற ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது இந்தியா. ஷவுர்யா ஏவுகணை கடந்த காலத்தில் வடிவமைக்கப்பட்டு சமீபத்தில் நவீனமயமாக்கப்பட்டது. இது 800 கி.மீ வேகத்தில் இலக்குகளை தாக்க கூடியது. தற்போதுள்ள ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் இது லேசான ஏவுகணை மற்றும் ஏவவும் எளிதானது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…