இந்தியாவின் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், இன்று ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை 11.45 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஏவுகணையை ஏவுவதற்கு இந்த சோதனை உதவுகிறது.
ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. இது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவை வாழ்த்தினார். இந்த ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்தும். இந்த அமைப்பு மூலம் நீர்மூழ்கிக் கப்பல்களின் சக்தியில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…