டிவி பார்த்து கொண்டிருந்த சிறுமி திடீரென தற்கொலை!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

தற்போது சின்னத்திரை சினிமாவை போலவே பல முன்னணி சானல்கள் சீரியல் விஷயங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன.தனது சானலின் TRP-யை ஏற்றுவதில் கடும் போட்டிதான் நிலவும்.
எனவே டிவி சீரியல்கள் மீது எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சட்டார்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தன் சகோதரியுடன் சேர்ந்து திகில் தொடர் பார்த்துள்ளார்.
அப்போது அந்த தொடரில் திகிலான சம்பவங்கள் நடந்ததால் அதிர்ச்சி தாங்க முடியாமல் கழுத்தில் துண்டை மாற்றிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாராம்.
அப்போது அவர்களின் பெற்றோர் வெளியே சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் அதிர்ச்சியான சகோதரி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் டிவி சீரியலை பார்த்து சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

3 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

4 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

5 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago