பாமக புதுச்சேரியில் 12 தொகுதியிலும், காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மதியம் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடம் கூட்டணி குறித்த உடன்பாடு நடைபெற்றது. அதில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர் எனவும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார்.
இந்நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க கோரிய பாமகவிற்கு, ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாததால் பாமக அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட பாமக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. பாமக புதுச்சேரியில் 12 தொகுதியிலும், காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது.
பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் அதிமுகவிற்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்படுவதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…