உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சிபிஐ கத்தி செய்வதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுப்படி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துவிட்டதால் இந்த வழக்கு காலாவதியாகிவிட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…