உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து சிபிஐ கத்தி செய்வதற்கு முன் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையில் சிபிஐக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுப்படி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துவிட்டதால் இந்த வழக்கு காலாவதியாகிவிட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…