காஷீமீரில் தற்போது உச்சகட்ட பதட்ட நிலை உருவாகியுள்ள்ளது. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் சுடப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த முக்கிய நேரத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய அமர்வு விடுப்பு எடுத்துள்ளது. இந்த முக்கிய நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதால் என்ன காரணம் என மக்கள் யோசித்து வருகின்றனர்.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…