[Photo Credit: K. MURALI KUMAR]
மேகதாவில் அணை கட்ட வனப்பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கான ஆய்வை கர்நாடகா அரசு நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் 60 நாளில் கணக்கெடுப்பு பணி முடியும் என கர்நாடகா அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கர்நாடகா – தமிழக இடையே எல்லையை குறிக்க 20 மீட்டருக்கு ஒரு மர துண்டுகளை கர்நாடக வனத்துறை நட்டு வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேகதாது அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வனப்பகுதியில் கர்நாடக ஆய்வு மேற்கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. கர்நாடகா தர வேண்டிய நீரை திறந்து விடாததால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட, தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்த நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…