உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசால் இந்தியாவில் 909 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு நோய் தடுப்பு பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அண்மையில் பிரதமர் மோடியும் விருப்பமுள்ளவர் நிதியுதவி தரலாம் என்று தெரிவித்திருந்தார். கொரோனா தடுப்புப் பணிகளுக்கு டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் டாடா சன்ஸ் சார்பில் ரூ.1000 கோடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டாடா குழுமம் சார்பில் மத்திய அரசுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவியில் இந்த உபகரணங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ளது :
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…