திறப்பு விழாவில் கத்தரிக்கோல் வழங்க தாமானதால் கடுப்பான தெலுங்கானா முதல்வர்.
தெலுங்கானாவில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள மண்டேபள்ளி கிராமத்தில் வீடு இல்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில், இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது ரிப்பன் வெட்டும் நிகழ்வின் போது, விழா ஏற்பாட்டாளர்கள், ரிப்பனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை வைக்க மறந்து விட்டனர். அதன் பின் கத்தரிக்கோல் கொண்டு வர தாமதமானதால், டென்ஷன் ஆன சந்திரசேகர ராவ் அவர்கள், தனது கையாலே ரிப்பனை ஒட்டி வைத்திருந்த டேப்பை எடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…