தெலுங்கானாவில் வைரவியாபாரி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வைர வியாபாரி சில வாரங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களை கூப்பிட்டு விருந்து வைத்துள்ளார்.
அதன் பிறகு சில நாளில் வைரவியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த வியாபாரி உயிரிழந்தார்.
அதன் பிறகு விருந்தில் பங்கேற்ற இன்னோர் வைர வியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவரும் உயிரிழந்தார். தற்போது அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…