தெலுங்கானாவில் வைரவியாபாரி பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு வைர வியாபாரி சில வாரங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய பிரமுகர்களை கூப்பிட்டு விருந்து வைத்துள்ளார்.
அதன் பிறகு சில நாளில் வைரவியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த வியாபாரி உயிரிழந்தார்.
அதன் பிறகு விருந்தில் பங்கேற்ற இன்னோர் வைர வியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவரும் உயிரிழந்தார். தற்போது அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய அரசியல்வாதி உட்பட மேலும் 12 முக்கிய பிரமுகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…