“பெருங்குடல் அலர்ஜி” சிகிச்சைக்காக பொதுவான மருந்திற்கு தற்காலிக ஒப்பந்தம்.!

Published by
கெளதம்

பெருங்குடல் அலர்ஜி மருந்திற்கு தற்காலிக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ஜைடஸ் காடிலா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க சந்தையில் பெருங்குடல் அலர்ஜிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்ய அமெரிக்க சுகாதார மையத்திடம் இருந்து தற்காலிக ஒப்புதல் கிடைத்துள்ளதாக மருந்து நிறுவனமான ‘ஜைடஸ் காடிலா’ இன்று தெரிவித்தார்.

ஃபைசரின் ஜெல்ஜான்ஸ் எக்ஸ்ஆர் மாத்திரைகளின் பொதுவான தயாரிப்புக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (USFDA) இருந்து தற்காலிக ஒப்புதல் பெற்றுள்ளது என்று ஜைடஸ் காடிலா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மிதமான முதல் கடுமையான பெருங்குடல் அலர்ஜி கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள ‘SEZ’ யின் உற்பத்தி நிலையத்தில் இந்த மருந்து தயாரிக்கப்படும் என்று மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Published by
கெளதம்

Recent Posts

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

10 seconds ago

“எப்ஸ்டீன் ஃபைல்களில் ட்ரம்ப் உள்ளார்” என பதிவிட்டதை நீக்கினார் எலான் மஸ்க்.!

வாசிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…

27 minutes ago

அவசர அவசரமாக சாலையில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.! கார் மீது மோதியதால் பரபரப்பு..,

ருத்ரபிரயாக் : உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு…

2 hours ago

“மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு” – செல்வப்பெருந்தகை விமர்சனம்.!

சென்னை : தமிழ்நாடு இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றின் சார்பில் மதுரையில் ஜூன் 22…

2 hours ago

ஜூன் 11-14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், ஜூன் 11ஆம் தேதி முதல்…

3 hours ago

“கூட்டணி பற்றிப் பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை” – ராமதாஸ்.!

சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…

3 hours ago