பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அசாம் மாநிலத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5000 கோடியில் புதிய பாலத்தை கட்ட நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். மேலும், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…