பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அசாம் மாநிலத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அசாமின் துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் ரூ.5000 கோடியில் புதிய பாலத்தை கட்ட நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். மேலும், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூலி என்ற பகுதியில் உள்ள மக்கள், விளக்குகளை ஏற்றி “THANK YOU MODI JI” என்ற செய்தியை தீபங்கள் மூலமாக வரிசையாக அடுக்கி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…