ஸ்பானிஷ் ப்ளூ, கொரோனா இரண்டிலும் இருந்து தப்பிய 106 வயது முதியவர்

Published by
murugan

கடந்த 1918-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு 4 கோடி பேர் உயிரிழந்தனர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி கூறப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பில் உலக பாதிப்பில் 5-ல் ஒரு பங்கு இந்தியா மக்கள் என கூறப்படுகிறது. 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பாதிப்புக்கு உலகில் 3-ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து உள்ளது. அதிலும், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதையடுத்து, டெல்லியை சார்ந்த 106 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இவரது 70 வயது மகனுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால்,கொரோனா மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு தற்போது இருவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஸ்பானிஷ் ப்ளூ நோய் ஏற்படும்பொழுது இந்த முதியவருக்கு 4 வயது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை விட வெகுவிரைவில் குணமடைந்தது அனைவரும் மத்தியில் ஆச்சரியதை ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

4 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

4 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

6 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

6 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago