டெல்லியின் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி முதல் கடுமையான கொரோனா விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படுகிறது.
குறிப்பாக, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கோவிலின் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையில்,கோயிலின் கண்காட்சி மண்டபம் மூடப்பட்டிருக்கும், இசை நீரூற்று மட்டுமே திறந்திருக்கும்.
கடந்த மார்ச் மாதத்தில், தன்னார்வலர்கள், பார்வையாளர்களின் பாதுகாப்பதற்காக சுவாமிநாராயண் சன்ஸ்தா அதன் அனைத்து கோயில்களையும் உலகளவில் மூடியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…