பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜக தலைமை எடுத்த முடிவின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி, பி.எஸ்.எடியூரப்பா, ராவத் ஆகியோர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அரசு செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது. அவர்கள் செயல்படாத முதல்வர்கள் என்பதை பாஜக தலைமை எப்போதும் உணர்ந்தது? பி.எஸ்.எடியூரப்பா, ராவத் மற்றும் ரூபானி பல மாதங்களாக செயல்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட மாநில மக்களுக்கு தெரியும். மாற்றப்பட வேண்டியவர்கள் அதிகம், ஹரியானா, கோவா, திரிபுரா… பட்டியல் நீளமானது என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…