ரூ. 264 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் கனமழையால் தற்போது இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் கோபால்கஞ்ச் பகுதியில் கட்டி முடித்து திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரூ. 264கோடி செலவில் கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த சத்தர்காட் பாலத்தை கடந்த மாதம் 16ம் தேதி தான் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பீகாரில் பெய்து வரும் கன மழையால் தற்போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது . கட்டி முடித்த ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்கட்சிகள் நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதை இச்சம்பவம் சுட்டிக் காட்டுவதாக காட்டுவதாக குற்றஞ்சாட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…