Categories: இந்தியா

வெளிநாட்டில் உயிரிழந்த குழந்தைகள்.. இந்தியாவில் இருமல் மருந்துக்கான சோதனை கட்டாயம்.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துக்கான ஆய்வக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் உஸ்பெகிஸ்தான் மற்றும் காம்பியா ஆகிய நாடுகளில் உள்ள சுமார் 90 குழந்தைகள் உயிரிழந்தனர் என சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை அடுத்து, இந்நிலையில், தற்போது மத்திய வெளிநாட்டு ஏற்றுமதி பொது இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெயரில், இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் வரும் ஜூன் 1ஆம் தேதி  முதல் அரசு ஆய்வகங்களில் தங்கள் இருமல் மருந்துகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகு தான், வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தின் உத்தரவு படி அதனை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

14 minutes ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

60 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

1 hour ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

2 hours ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

3 hours ago