கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ராகுல் ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசு குறித்தும், மத்திய அரசின் கொளகைகளை குறித்தும், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிடுவதுண்டு.
அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன: 1. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும். 2. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும், நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.’ என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…