கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே அவர்கள் பதிலளித்துள்ளார் .
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 62 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 59 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியு,ம் 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…