கொரோனா தடுப்பூசி 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட போடப்படவில்லை – மத்திய சுகாதாரத்துறை

Published by
லீனா

கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் தொகுதி எம்.பி.ரவிக்குமார் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே  அவர்கள் பதிலளித்துள்ளார் .

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 9ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 62 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 59 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியு,ம் 3 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளா, புதுச்சேரி, பஞ்சாப், அருணாச்சலம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒருவருக்கு கூட இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

9 minutes ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

24 minutes ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

59 minutes ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

2 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

3 hours ago