அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில், முதல் கட்ட தேர்தல், 30 சட்டசபை தொகுதிகளில் நாளை நடை பெறுகிறது. அதேபோல், அசாம் மாநிலத்தில், 126 இடங்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 47 தொகுதிகளில் நாளை முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…