உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள அரசு காச நோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 17 வயது சிறுமி சென்ற போது அங்கு இருந்த வார்டு ஊழியர் சிவானந்தம் சிறுமியிடம் கீழ்த்தளத்திற்கு செல்லுங்கள் ஊசி போடுகிறேன் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சிறுமி கீழ்த்தளத்திற்கு சென்றதும் சிவானந்தம் ஊசி போட்டு விட்டு சில மாத்திரைகள் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த சிறுமி மயக்கமடைந்தார். அப்போது மற்றொரு ஊழியர்கள் விஷால் மற்றும் சிவனந்தம் இருவரும் சிறுமியைபாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
சிறிது நேரம் கழித்து சிறுமி கண்விழித்து பார்த்தபோது தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்த அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.புகார் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் செய்த சிவானந்தம் மற்றும் விஷால் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிவானந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…