Manipur Assembly [Image source : https://www.assembly.mn.gov.in/]
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் அங்கு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மொதலானது தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இதனால் மணிப்பூரில் சட்டசபை கூட்டம் விரைவில் துவங்கி, வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
12வது மணிப்பூர் சட்டமன்றத்தின் 4வது கூட்டத்தொடரை வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று கூட்டுமாறு மணிப்பூர் ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி மணிப்பூர் மாநில சட்டமன்றம் கூட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…