பி.ஜி படிப்புகளின் முடிவுகளை அக்டோபர் – 31 க்குள் வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவுகளை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிக்கவும். அதன், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தியது .
இந்நிலையில், அக்டோபர் 20 முதல் 31 வரை, இளங்கலை படிப்புகளின் முடிவுகளை அறிவிப்பதற்கான பல்வேறு காலக்கெடுவை உயர் நீதிமன்றம் நிர்ணயித்தது. மேலும், பி.ஏ படிப்புகளுக்கு, நவம்பர் – 6 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…