இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்றை விற்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் அந்த விமானத்தை உடைத்து விற்பனை செய்ய விலைக்கு வாங்கியுள்ளார்.
பின்னர், அதை எடுத்து செல்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி சாலை வழியாக துர்காபூர் வழியாக சென்றபோது, ஒரு மேம்பாலத்தின் கீழ் லாரி சிக்கிக் கொண்டது. இதனால் அப்பகுதியில் வெகுநேரம் போக்குவரத்து பாதித்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நீண்ட நேர முயற்சி பண்ணி இறுதியாக ஒரு போராட்டத்திற்கு பிறகே லாரியின் நடுப்பகுதி உள்ள சக்கர டயர்கள் கழட்டப்பட்டு, பின்னர் முன்பகுதியில் கயிறு கட்டி மற்றொரு லாரியுடன் இணைத்து இழுத்து அந்த லாரியை மீட்பு துறையின் மூலம் மீட்கப்பட்டனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…