உ.பி.: பல் மருத்துவருக்கு கத்தி குத்து – 21 வயது இளைஞன் கைது!

Published by
Hema

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவரை கத்தியால் குத்திய நபர் கைது…சிறிது நேரம் காத்திருக்க கூறியதால் இளைஞன் சீற்றம்!

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவர் 21 வயதுள்ள ஒரு இளைஞனால் கத்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் உ.பி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில்  ஜார்ச்சா கிராமத்தில் வசிக்கும் முகமது குமாயிலிற்கு (21) பல்வலி ஏற்பட்டதை அடுத்து பல் மருத்துவர் அஜய் கோஷ் சர்மாவை (45) தாத்ரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பார்வையிட்டுள்ளார்.

மேலும் குமாயில் மருத்துவமனைக்கு சென்ற நேரம் காத்திருக்கும் நேரமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் அவரை சற்று நேரம் காத்திருக்குமாறு கூறியிருந்தார், இருப்பினும் சிறிது நேரம் கழித்து குமாயில் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வாக்குவாதம் முற்றி குமாயில் மருத்துவரை கத்தியால் தாக்கியுள்ளார், இதனையடுத்து மருத்துவர் சர்மா அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விஷால் பாண்டே கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் உடனடியாக குமாயிலை கைது செய்ததாகவும், அவர் மீது ஐபிசி பிரிவு 308 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கத்தி மழுங்கிய நிலையில் இருந்ததால் சர்மாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Hema

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

6 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago