திருப்பதியில் யூடியூப்பில் அதிகமான பார்வையாளர்களை கவரும் எண்ணத்தில் தண்டவாளத்தில் பைக் , கேஸ் சிலிண்டர் போன்றவை வைத்து ரயிலை மோத விட்டு வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சித்தூர் மாவட்டம் ஏர்பேடு பகுதியை சார்ந்த ராமிரெட்டி என்ற இளைஞர் மென்பொருள் ஊழியராக வேலை செய்து வருகிறார்.அவர் பணம் சம்பாதிக்க யூடியூப்பில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் விடீயோக்களை பதிவிட்டு வந்து உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தண்டவாளத்தில் பைக் , கேஸ் சிலிண்டர் போன்றவை வைத்து ரயிலை மோத விட்டு அந்த வீடியோ யூடியூப்பில் பதிவிட்டு உள்ளார்.அவர் செய்த இந்த செயலால் ரயில் கவிழ கூடிய நிலை ஏற்பட்டு இருந்திருக்கலாம் என பலர் கூறியதால் அவர் பதிவிட்ட விடீயோக்களை ஆதாரமாக வைத்து போலீசார் ராமிரெட்டியை கைது செய்தனர்.
மேலும் போலீசார் விசாரணையில் ராமிரெட்டி கூறுகையில் பார்வையாளர்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்று வீடியோ எடுத்ததாக கூறினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…