பிரதமர் மோடி தலைமையில் புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையின் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் மாற்றங்கள் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி,36 பேர் புதிய மத்திய இணை அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.முன்னதாக,மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர்.
இந்நிலையில்,விரிவுப்படுத்தப்பட்ட புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தற்போது தொடங்கியுள்ளது.டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் பேரவை கூட்டமும் நடைபெறுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…