பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்கும் வகையில் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு குழு ஒன்று அமைத்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசினார். இந்தக் குழு அண்மையில் நடத்திய முதல் கூட்டத்தில் சட்ட மற்றும் உள்துறை அமைச்சகத்தை சார்ந்த பிரதிநிதிகள் இது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…