மத்திய பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரு ஆடு ரூ.5.5 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. மொயின் கான் என்பவர் 10 மாதங்களாக ஒரு கருப்பு ஆட்டை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு 4 அடி உயரமும், சுமார் 175 கிலோ எடையும் கொண்டது ஆகும்.
இந்த ஆட்டிற்கு பாதாம், முந்திரி, கருப்பு திராட்சை உள்ளிட்டவற்றை தான் அவர் உணவாக கொடுத்து வந்துள்ளார். மிகப்பெரிய உருவம் கொண்ட இந்த ஆட்டை பார்ப்பவர்கள் எல்லாரும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதே போல் 150 கிலோ எடையில், பிரௌன் நிறத்தில் ஒரு ஆடும் வளர்த்து வருகிறார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…