Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : அனைத்து ரயில் நிலையங்களுக்கும் புதிய உத்தரவு.! 14ஆம் தேதி கடைசி….

Published by
மணிகண்டன்

ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 

ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து , நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், சிக்னல் கருவிகள், லாக்கிங் கருவிகள் என அனைத்தும் சரியாக இருக்கிறதா, வேலை செய்கிறதா என்று ஒருவாரம் தொடர்ந்து அதனை சோதனை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் கோளாறு இருந்தால் வரும் 14ஆம் தேத்திக்குள் அதனை ரயில்வே வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

54 minutes ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

2 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

2 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

2 hours ago

“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…

2 hours ago

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…

4 hours ago