Indian Railways [Image source : MINT_PRINT]
ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து , நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், சிக்னல் கருவிகள், லாக்கிங் கருவிகள் என அனைத்தும் சரியாக இருக்கிறதா, வேலை செய்கிறதா என்று ஒருவாரம் தொடர்ந்து அதனை சோதனை செய்ய வேண்டும். அதில் ஏதேனும் கோளாறு இருந்தால் வரும் 14ஆம் தேத்திக்குள் அதனை ரயில்வே வாரியத்திடம் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் குறிப்பிட்டுள்ளது.
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…