போதையில் தாயைக் கொன்று சடலத்தை எரித்து, அந்த நெருப்பிலேயே கோழி சமைத்து உண்ட கொடூரன்!

Published by
Rebekal

குடிபோதையில் தனது சொந்தத் தாயை அடித்துக் கொன்று அவரை நெருப்பிட்டு கொளுத்தி அதில் கோழியை சமைத்து உட்கொண்ட கொடூர செயல் ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் விலங்குகளை அடிப்பதற்கு கூட அச்சப்பட்ட மனிதர்கள் இருந்தனர். ஆனால், தற்போது பெற்ற தாயை கொலை செய்து குற்ற உணர்ச்சி என்பதே இல்லாமல் வாழக்கூடிய கொடூர மிருகங்களும் இருக்கின்றனர். இதற்கு காரணம் 75% போதை என்று தான் கூறவேண்டும், போதையில் தனது தாயை கொன்று ஓடிய சிலர் இருக்கையில் ஜார்க்கண்டில் தனது தாயை கொன்று ஒருவர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரதான் சோயா எனும் ஒருவர் குடிபோதையில் தனது தாயுடன் ஏற்பட்ட சண்டையால் தாயை அடித்துக் கொண்டுள்ளார். அதன்பின் தனது வீட்டு வாசல் முன்பதாகவே தனது தாயை எரித்து அந்த நெருப்பில் கோழியை சமைத்து உட்கொண்டு உள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாயைக் கொன்ற குற்ற உணர்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அதில் கோழியை கூடவா சுட்டு சாப்பிடும் அளவிற்கு போதை தலைக்கேறி இருக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு முக்கிய காரணம் இது தான் தோனி சொன்ன பதில்.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த…

8 minutes ago

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

8 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

9 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

11 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

12 hours ago