#viral: விதிமுறையை மீறியதால் பெற்ற தாயின் மீது நடவடிக்கை எடுத்த மகன் – குவியும் பாராட்டு!

Published by
Sharmi

பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல மாநிலங்கள் தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில், பெருந்தொற்று விதிமுறையை மீறி தாய் விற்ற காய்கறியின் கடை மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி ஊழியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஷீத் சேக். இவர் புதாத்தி நகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அப்போது அகமதுநகர் சோதனையில் இருந்த ரஷீத் சேக் தனது வீட்டின் அருகே தள்ளுவண்டியில் தாயார் காய்கறி விற்பதை பார்த்துள்ளார்.

உடனே காய்கறிகளை தாயிடமிருந்து பறிமுதல் செய்து நகராட்சி வண்டியில் எடுத்து சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரஷீத் சேக் செய்தியாளர்களிடம், தாயார் கொரோனா காலத்தில் விதிமுறையை மீறி காய்கறி விற்றதால் என் கடமையை நிறைவேற்றினேன் என்று கூறியுள்ளார். இதனால் இவருக்கு தற்போது பாராட்டு குவிந்து வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

31 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

1 hour ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

4 hours ago