தடுப்பூசிகள் மருந்துகள் இல்லாவிட்டால் 2021 குளிர்கால முடிவில் இந்தியாவில் நாளொன்றுக்கு 2.87 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாவார்கள்.
உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியவிலும் 70 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்குள்ளகியுள்ளது. புதிய பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தன செல்கிறது. இந்நிலையில், தற்பொழுது மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி Massachusetts Institute of Technology (MIT) ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் 2021 நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதன் படி இந்தியாவில் தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் இல்லாமல் கொரோனா பதிப்பின் நிலை இதே போல அதிகரித்து கொண்டே செல்லுமாயின் வருகின்ற 2021 ஆம் ஆண்டு குளிக்காலத்தில் ஒரு நாளைக்கு கொரோனாவால் புதிதிக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 2.87 லட்சமாக இருக்கும் என கூறியுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்லாமல் அதிக பாதிப்பு கொண்ட 10 நாடுகளாகிய அமெரிக்கா , தென்னாப்பிரிக்கா, ஈரான், இந்தோனேசியா, இங்கிலாந்து, நைஜீரியா, துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் பொருந்துமாம்.
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…