நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜ்ய சபையில் பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி அவர்கள், நாடு முழுவதும் 4.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலத்தில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…