இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை தேவையில்லை..!-புனே

Published by
Sharmi

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று புனே நகராட்சி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மற்ற பகுதியிலிருந்து புனேவிற்கு வருபவர்கள் கட்டாயமாக 72 மணிநேரங்களுக்கு பிறகு கிடைக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தற்போது புனே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை. இருந்தபோதிலும், ஒரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

4 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

34 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago