இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று புனே நகராட்சி அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மற்ற பகுதியிலிருந்து புனேவிற்கு வருபவர்கள் கட்டாயமாக 72 மணிநேரங்களுக்கு பிறகு கிடைக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தற்போது புனே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை. இருந்தபோதிலும், ஒரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…