ஆந்திரா மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்த மூவர் உயிரிழப்பு.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து கொண்டே செல்வதால் பலருக்கு தற்பொழுது கைகளில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் போதைக்கு அடிமையாகியுள்ளவர்கள் சாராயம் வாங்க போதுமான பணம் இல்லாததாலும், அதிகப்படியான போதை தேவைப்படுவதாலும் உடலுக்கு ஆபத்து தருவதை போதைக்காக எடுத்துக் கொண்டு உயிரை மாய்துகொள்கின்றனர்.
இந்நிலையில், அண்மையில் பலர் போதைக்காக தற்காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்து உயிரிழக்கின்றனர். தற்பொழுது அதுபோல ஆந்திரா மாநிலத்தில் கடப்பா எனும் மாவட்டத்தில் போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடித்ததால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…