Categories: இந்தியா

விரைவில் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்.!

Published by
கெளதம்

விரைவில் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாய் அறிவிப்பு.

அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணாய் தெரிவித்தார்.

அவை, வந்தே சிட்டிங் ரயில், வந்தே மெட்ரோ, வந்தே ஸ்லீப்பர்கள் ஆகியவைதான் அந்த மூன்று வித ரயில்கள் ஆகும். அதில், வந்தே மெட்ரோ 100 கி.மீ வேகத்திலும், வந்தே சிட்டிங் ரயில் 100-500 கி.மீ. வேகத்திலும், வந்தே ஸ்லீப்பர் ரயில் 550 கி.மீ வேகத்திலும் பயணிக்கும் என்று தெரியவந்துள்ளது.

சதாப்திகள், ராஜ்தானிகள் மற்றும் உள்ளூர் ரயில்களுக்குப் பதிலாக தயாரிக்கப்பட்ட இந்த உள்நாட்டு அரை-அதிவேக ரயில்கள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

வந்தே பாரத் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவை பாதையின் திறனுக்கு ஏற்ப 130 கிமீ வேகத்தில் இயங்கும்.

மேலும், வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கு 4ஜி-5ஜி wi-fi சேவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திரு வைஷ்ணவ் கூறினார். ரயில்வேயால் 4ஜி-5ஜி டவர்கள் விரைவாக நிறுவப்பட்டு வருவதாக தெரிவித்தார். பல இடங்களில் அவை பொருத்தப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.

Published by
கெளதம்

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

27 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

48 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

59 minutes ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago