பஞ்சாப் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியின் மாவட்டத்தில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டபோது, மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கட்டிட உரிமையாளர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…