பஞ்சாப் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியின் மாவட்டத்தில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டபோது, மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கட்டிட உரிமையாளர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…