இன்று அவர்கள் எனது சகோதரர் சிதம்பரத்தை அழைத்து இருக்கிறார்கள், நாளை அவர்கள் என்னை அழைக்கலாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிபிஐ காவலில் உள்ளார். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இனிமேல் ஒரே தேர்தல், ஒரே தலைவர்,ஒரே அரசியல் கட்சி,ஒரே நெருக்கடி நிலை என்ற நிலை கண்டிப்பாக வரும்.
மத்திய அரசி அரசியல் கட்சிகளை குறிவைப்பதற்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்துகிறது. இன்று அவர்கள் எனது சகோதரர் சிதம்பரத்தை அழைத்து இருக்கிறார்கள். நாளை அவர்கள் என்னை அழைக்கலாம். நான் சிறைக்கு போகத்தயார். ஆனால் பாஜகவின் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…